சென்னை : சென்னை கானாத்தூர், நீலாங்கரையில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உட்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை கானாத்தூரில் 4 பேரின் உடல்களும், நீலாங்கரையில் சிறுவனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், சென்னை கானாத்தூர் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மேலும் இருவரின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் தற்போது மீட்கப்பட்டன.
The post சென்னை கானாத்தூர், நீலாங்கரையில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உட்பட 5 பேரின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.