×

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் :அமைச்சர் சிவசங்கர்

சென்னை : தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்.தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்.தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் :அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : SETC ,Chennai ,Glampakkam ,Minister ,Sivasankar ,Transport Minister ,Glampakh ,Klampakkam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...