×

காரைக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்த இருவர் கைது!!

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை செங்கலை கொண்டு உடைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். காரைக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்த சசிகுமார், பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும்
ஒருவரை தேடி வருகின்றனர்.

The post காரைக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்த இருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Madurai ,Othakadai ,Sasikumar ,Prakash ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...