×

கோவையில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: போலீசார் வழக்குப்பதிவு

கோவை: ஓமன் நாட்டில் வசிக்கும் இளங்கோ என்பவருக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக இளங்கோ புகார் அளித்துள்ளார். கோவை அல்லது வேலூர் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இளங்கோ அளித்த புகாரின் பேரில் பிரபு, செந்தில்குமார், சர்மிளா ஆகியோர் மீது கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கோவையில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ilango ,Oman ,Vellore.… ,Dinakaran ,
× RELATED கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்