×

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் : ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகெல்

டெல்லி : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகெல் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகெல் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் ஜே.என்.1 கொரோனா தொற்று கட்டுக்குள்தான் உள்ளது; அதன் தாக்கமும் குறைவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் : ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகெல் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Union Minister of State SP Singh Bagel ,Delhi ,Union Minister of State SB Singh Bagel ,Madurai Airport ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...