×

பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!!

திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மலை முதல் ஜன.1 வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. நாளை மறுநாள் ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Palavekadu ,Tiruvallur ,Fisheries Department ,Sriharihota ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...