×

நெல்லை ஊத்து பகுதியில் கடந்த இரு நாட்களில் 43.2 செ.மீ மழைப் பதிவு: வானிலை மையம்

சென்னை : நெல்லை ஊத்து பகுதியில் கடந்த இரு நாட்களில் 43.2 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களில் நாலுமுக்கு-40, காக்காச்சி-40, மாஞ்சோலை-19, பாபநாசம்- 11 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது .

The post நெல்லை ஊத்து பகுதியில் கடந்த இரு நாட்களில் 43.2 செ.மீ மழைப் பதிவு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Nellai Uthu ,Meteorological ,Chennai ,Meteorological Department ,Chalumku ,Kakachi ,Mancholai ,Papanasam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சில இடங்களில் 5...