- Dhenkanikottai
- அஞ்செட்டி
- ஆஞ்செட்டி-தென்கனிகோட்டை சாலை
- குந்துக்கோட்டை பெரியன்னன்
- சித்தந்தாபுரம்
- தின மலர்
தேன்கனிக்கோட்டை, டிச.30: அஞ்செட்டி அருகே ரோந்து சென்றபோது அங்கு சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அஞ்செட்டி போலீசார் அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை சாலையில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு மண்டபம் பின்புறம் பணம் வைத்து சூதாடிய குந்துகோட்டை பெரியண்ணன் (26), சித்தாண்டபுரம் துரை, கோரிபாளையம் கிருஷ்ணன் (31), மரியாளம் சகாதேவன் (38), சித்தாண்டபுரம் பெரியசாமி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
The post சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.