×

கதறி அழும் மக்கள்!: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தேமுதிக அலுவலகம் வந்தது..!!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தேமுதிக அலுவலகம் வந்தது. விஜயகாந்திற்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளது. 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்படுகிறது. இறுதி மரியாதை செலுத்த கட்சித் தலைவர்கள், திரையுலகினர் வருகை தந்துள்ளனர். விஜயகாந்த் உடலை காவலர்கள் சுமந்து செல்கின்றனர். சற்று நேரத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

The post கதறி அழும் மக்கள்!: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தேமுதிக அலுவலகம் வந்தது..!! appeared first on Dinakaran.

Tags : VIJAYAKANT ,DEMUTIKA ,Chennai ,Demudika ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடா விவகாரம்; தேமுதிக...