×

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை காண வந்த மக்களுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்..!!

சென்னை: அனைவரின் பசியை ஆற்றும் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மக்களுக்கு உணவளித்து தன்னார்வலர்கள் பசியாற்றினர். கேப்டனுக்கு இறுதி மரியாதை செலுத்த தேமுதிக அலுவலகத்தில் பிரபலங்கள் குவிந்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் உள்ள மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The post கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை காண வந்த மக்களுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,Temuthika ,Telangana ,Governor ,Tamilyasaya ,Union Minister ,Pon. Radhakrishnan ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...