×

கேப்டன் விஜயகாந்த் மறைவு: உடன் சென்று உள்ளன்பை வெளிப்படுத்தும் உறவுகள்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஊர்ந்து செல்லும் வாகனத்தின் பின்னே மக்கள் உள்ளம் நொந்து செல்கின்றனர். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கம்பீரமாக காட்சியளித்தவர் கண்மூடியதை பார்க்க முடியாமல் கண்ணீருடன் மக்கள் வழி அனுப்புகின்றனர். இறுதி ஊர்வலம் செல்லும் சாலையில் விஜயகாந்தின் பேனர்கள் உள்ளிட்டவை வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ளன.

The post கேப்டன் விஜயகாந்த் மறைவு: உடன் சென்று உள்ளன்பை வெளிப்படுத்தும் உறவுகள்..!! appeared first on Dinakaran.

Tags : Capt. ,Vijayakanth ,CHENNAI ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...