×

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு அலுவலகத்திற்கு ஈவெரா சாலை வழியாக இறுதி ஊர்வலம் செல்லவுள்ளது. ஈவெரா சாலை வழியாக செல்ல பிற வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

The post விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Evera Road ,Chennai ,Koyambedu ,Evera Road… ,Dinakaran ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...