×

ஏழைப் பங்காளன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது: அண்ணாமலை இரங்கல்

சென்னை: ஏழைப் பங்காளன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அன்பை முழுமையாகப் பெற்றவர் விஜயகாந்த் எனவும் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post ஏழைப் பங்காளன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது: அண்ணாமலை இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Annamalai ,Chennai ,BJP ,president ,Modi ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...