×

இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் விஜயகாந்த்: இயக்குநர் லிங்குசாமி புகழாரம்

சென்னை: சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் விஜயகாந்த் என்று லிங்குசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை; இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய். மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ, எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய், அதனாலேயே பல இதயங்களை வென்றாய் என்று அவர் கூறியுள்ளார்.

The post இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் விஜயகாந்த்: இயக்குநர் லிங்குசாமி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Lingusamy ,Chennai ,Suryam Vijayakanth ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது