- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99வது நிறுவன தினம்
- Koradacherry
- நீடாமங்கலம்
- பொதுவுடைமைக்கட்சி
- of
- இந்தியா
- 99வது அமைப்பு தினம்
- திருவாரூர் மாவட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியம்
- சிவானந்தம்
- தின மலர்
நீடாமங்கலம், டிச. 28: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சிவானந்தம் தலைமையில்99 வது கட்சி அமைப்பு தினம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளார் பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், துரை.கதிர்வேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்,செயலாளர் கேசவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பக்கிரிசாமி, கவிதா, மணியன், சந்திரன், கௌரி.கார்த்திகேயன், ஜெயபால்,முரளி, சதாசிவம், இருதயராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு முழக்கம் இட்டு சிறப்பித்தார்கள்.
The post கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 99வது அமைப்பு தினம் appeared first on Dinakaran.