×

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்மநபர் மிரட்டல்

சென்னை: சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்மநபர் மிரட்டலை தொடர்ந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்மநபர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,Besant Nagar ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...