×

சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து: இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் ஐஓசி நிறுவனத்தில் 2 பாய்லர் வெடித்தது தெரியவந்துள்ளது. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து: இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Thandaiyarpet boiler explosion accident ,Chennai ,Thandaiyarpettai, Chennai ,RK Nagar police ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...