×

ஓசூர் இரட்டை கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

ஓசூர்: ஒசூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஒசூர் பார்வதி நகரில் கடந்த 19ம் தேதி பொன்வண்ணன் மற்றும் பரகத் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக நவாஸ், நாகராஜ், முனியப்பா, சங்கர், ஆபித் ஆகிய 5 பேரும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

The post ஓசூர் இரட்டை கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Parvati Nagar ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்