×

நடிகை கவுதமி நிலமோசடி புகாரில் தொடர்புடைய அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!!

சென்னை: நடிகை கவுதமி நிலமோசடி புகாரில் தொடர்புடைய அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அழகப்பனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 7 நாட்கள் காவலில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அனுமதி கேட்ட நிலையில் 3 நாட்கள் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

The post நடிகை கவுதமி நிலமோசடி புகாரில் தொடர்புடைய அழகப்பனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Gautami Nilmoshadi ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...