×

எண்ணூர் வாயுக் கசிவு; நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: கோரமண்டல் அறிவிப்பு

சென்னை: வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால் நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கோரமண்டல் தெரிவித்துள்ளது. வாயுக் கசிவு சரிசெய்யப்பட்டு அரசு அதிகாரிகள் சான்றிதழ் அளித்தபின் நிறுவனம் இயங்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.

The post எண்ணூர் வாயுக் கசிவு; நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: கோரமண்டல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ennore ,Coromandel ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!