சென்னை: சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர்
வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
The post சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து..!! appeared first on Dinakaran.