×

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 2 மாதங்களாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam lake ,CHENNAI ,Chembarambakkam ,Sembarambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...