×

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் 3வது முறையாக சம்மன்..!!

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்பியது போலீஸ்.

The post அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் 3வது முறையாக சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Dallakulam police ,Tallakulam ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...