×

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை உயர்வு..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 39 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். திருச்சியில் நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 39,073 பேர் விமானத்தில் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 நவம்பர் மாதத்தில் 9 ஆயிரம் பேர் திருச்சியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்துள்ளனர். 2018ல் செப்டம்பர் மாதத்தில் 35,528 பேர் விமானத்தில் பயணித்தது அதிகபட்சமாக இருந்தது.

The post திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Trichy… ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்