கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது. நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். நடனப் பந்தலில் நடனமாடி, ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்..!! appeared first on Dinakaran.