×

என்கவுண்டரில் காயமடைந்த காவலர்களுக்கு சரக ஐ.ஜி.கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல்..!!

காஞ்சிபுரம்: என்கவுண்டரின் போது காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமாருக்கு, சரக ஐ.ஜி. கண்ணன் ஆறுதல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம்(55), காவலர் சசிகுமார் (28) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post என்கவுண்டரில் காயமடைந்த காவலர்களுக்கு சரக ஐ.ஜி.கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Charaka ,IG Kannan ,Kanchipuram ,Ramalingam ,Constable Sasikumar ,I.G. Kannan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு