×

விருத்தாசலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொள்ளையர்கள் தாக்குதல்

 

கடலூர்: விருத்தாசலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கூழாங்கற்களை கடத்திச் சென்ற லாரியை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்துச் சென்றபோது தாக்குதல் நடத்தினர். கொக்காம்பாளையம் அருகே லாரியை வழிமறித்து நடத்திய தாக்குதலில் கனிமவளத்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

The post விருத்தாசலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Voorthasalam ,Cuddalore ,Virthashalam ,Pirates ,Vurathasalam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை