×

அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

அசாம்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

The post அசாம் மாநிலம் தேஸ்பூரில் அதிகாலை 5.55 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Deshpur ,Assam ,Tezpur ,Dinakaran ,
× RELATED அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது