×

உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேர் கைது

நீலகிரி: உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், ஆஃதுல்ரகுமான், தீனதயாளன், கோபிநாத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 51 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthagai bus station ,Uthagai ,Radhakrishnan ,Atul Raghuman ,Deenadayalan ,Utkai bus station ,Dinakaran ,
× RELATED உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்: நீலகிரி ஆட்சியர் தகவல்