திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த பைங்கினர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலியானார். மின்சாரம் தாக்கியதில் பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி(33) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
The post செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி appeared first on Dinakaran.