×

ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 12 லட்சம் குட்காவை கடத்திய ஓட்டுநர் சிவக்குமார், உதவியாளர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். குட்கா பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jujuwadi ,Hosur ,Dinakaran ,
× RELATED ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!