×

தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தல்

தூத்துக்குடி: சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் இன்று 10 – 20 மி.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளதால், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் அடுத்த 3 – 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Christmas ,Thoothukudi ,Chennai ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...