×

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணகுமாரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணகுமாரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் கிருஷ்ணகுமாரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி ஏற்படுத்தியுள்ளார். மோசடியில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபல மோசடி மன்னன் முத்துவேல், ஏஞ்சலினா கிறிஸ்டி கைது செய்துள்ளனர். தொழிலதிபர்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு பலமுறை முத்துவேல் சிறை சென்றுள்ளார்.

The post சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணகுமாரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnakumar ,Chennai tyrant ,Chennai ,Tyrant ,Kṛṣṇa Kumar ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...