×

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகிறார். சுமார் ரூ.1200 கோடி செலவில் விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் பாதுகாப்பு முன்னேற்பாடு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Trichy ,Trichy Airport ,Trichchi ,Trichchi Airport ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...