×

2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி அளவில் விவசாயக் கடன் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி அளவில் விவசாயக் கடன் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பு – மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ரூ.1500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி அளவில் விவசாயக் கடன் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister for Cooperatives ,KR Periyakaruppan ,CHENNAI ,Livestock ,Cooperative Minister ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...