×

திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை 6 மாதங்களாக வருவாய்த்துறை பரிசீலிக்காதது குறித்து ஐகோர்ட் அதிருப்தி அளித்துள்ளது. திருவள்ளூர் ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Collector ,Chennai ,ICourt ,Dinakaran ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு