×

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 13 நாள் விசாரணைக் காவல்

டெல்லி : நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி மகேஷ் குமாவத்திற்கு 13 நாள் விசாரணைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மகேஷ் குமாவத்திற்கு விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மகேஷ் குமாவத்திற்கு மேலும் 13 நாட்கள் விசாரணைக் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 13 நாள் விசாரணைக் காவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Mahesh Kumawah ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...