ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 150 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
The post வைகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.