×

முதல் வகுப்பு சிறை வசதி கோரிய கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : முதல் வகுப்பு சிறை வசதி கோரிய கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜுக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக்கோரி அவரது மனைவி சுவிதா மனு தாக்கல் செய்துள்ளார். மனு குறித்து சேலம் ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கோவை மத்திய சிறை நிர்வாகம் 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post முதல் வகுப்பு சிறை வசதி கோரிய கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gokulraj ,Yuvraj ,Chennai ,ICourt ,
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...