×

தூத்துக்குடி அருகே குளம் உடைந்து ஊர்களை சூழ்ந்த வெள்ளநீர்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சபையனேரி குளம் உடைந்து ஊர்களை வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளலாலன்விலை, பரமன்குறிச்சி, செட்டிவிளை உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நாட்கள் ஆகியும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் வெளியே செல்லமுடியாமல் சிரமமடைந்துள்ளனர்.

The post தூத்துக்குடி அருகே குளம் உடைந்து ஊர்களை சூழ்ந்த வெள்ளநீர்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Sabayaneri dam ,Vellalalanvilai ,Paramankurichi ,Chettivilai ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!