×

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை :குமரி எஸ்.பி. எச்சரிக்கை

குமரி : கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி எஸ்.பி.சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கைதானால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை என்றும் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை :குமரி எஸ்.பி. எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Christmas ,Kumari S.P. ,Kumari ,Kanyakumari ,SP ,Sundaravathanam ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...