×

“ஆதித்யா எல்-1 விண்கலம், அடுத்த மாதம் இலக்கை அடையும்” : இஸ்ரோ தகவல்

பெங்களூரு : சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post “ஆதித்யா எல்-1 விண்கலம், அடுத்த மாதம் இலக்கை அடையும்” : இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...