கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சுமித்ரா(30) கைது செய்யப்பட்டார்.
The post கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது..!! appeared first on Dinakaran.