×

தூத்துக்குடியில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பகுதியாக சேதமடைந்த வீடுகள், முழுமையாக சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

The post தூத்துக்குடியில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Srivaikundam ,Eral Thiruchendur ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...