×

புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது : டிஐஜி விளக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். 2 சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் பேட்டியளித்தார். எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை கொலையாளிகள் பின்னால் இருந்து தாக்கி உள்ளனர் என கூறினார். …

The post புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது : டிஐஜி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudukkoda S.S. ,Pudukkotta ,S.S. ,DIG ,Bhuminathan ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...