×

கே.கே.நகரில் முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை கே.கே.நகரில் முன் விரோதம் காரணமாக சதீஸ் என்பவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு நடைப்பெற்றுள்ளது. மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்பீடு ஹரிஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக சதீஸ் என்பவர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.

The post கே.கே.நகரில் முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : KK Nagar ,Chennai ,Sathees ,KK Nagar, Chennai ,Dinakaran ,
× RELATED வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால்...