×

நிவாரண பணி: ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி: வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post நிவாரண பணி: ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Eral ,Kailasa Kumaraswamy ,Arel ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...