×

புதுக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த தீபக்ராஜா, கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Deepakraja ,Gopinath ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...