×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இந்தியா 1 ஏடிஎம்மில் நிரப்பும்போது பணம் கொள்ளை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இந்தியா 1 ஏடிஎம்மில் நிரப்பும்போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்து ரூ.20.40 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பியோடிவிட்டது. ஏடிஎம்மில் நிரப்ப கொண்டுவந்த பணம் திருடு போனது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இந்தியா 1 ஏடிஎம்மில் நிரப்பும்போது பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : India ,Madurandkam bus station ,Chengalpattu district ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்