×

எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் சவுமியா அன்புமணி..!!

சென்னை: எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சவுமியா அன்புமணி நேரில் பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுபோன்ற எண்ணெய் கசிவு இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

The post எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் சவுமியா அன்புமணி..!! appeared first on Dinakaran.

Tags : Sowmiya Anbumani ,Ennoor ,Chennai ,Ennore ,Soumya Anbumani ,
× RELATED வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற...